இன்றைய சூழ்நிலையில் நாம் சிக்கனமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். சிக்கனமில்லாமல் வாழ்ந்தால் குடும்பம் நிச்சயம் சீரழியும். சிக்கனம் தான் பெரிய வருமானமாகும். இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வதே சிக்கனத்தின் பிரதிபலிப்பு.
#படித்ததில்பிடித்தது
#படித்ததில்பிடித்தது


No comments:
Post a Comment