இன்று தவறுகள் செய்யாதவர்கள் யாருமே இல்லை. நமது தவறுகளை நாம் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதைவிட பெரிய அவமானம் வேறில்லை. அதேவேளை ஒரு தவறு செய்த பிறகு அதைத் திருத்தாதவன் இன்னொரு தவறு செய்தவனாவான்.
#படித்ததில்பிடித்தது
Wednesday, May 27, 2015
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment